Description
மக்களுக்கு நல்லாட்சி கொடுத்த மாமன்னனாக புராணத்தில் சித்தரிக்கப்பட்டவன். யாராலும் போரிட்டு வீழ்த்த முடியாதவன். அதனால், அவனது புகழை சகிக்கமுடியாத உயர்சாதியினர், மகா விஷ்ணுவிடம் ஓடினராம். “”மாவ-யை ஒழித்துக்கட்டிவிட்டு, எங்களை ஆட்சியில் அமர்த்துங்கள்” என்று கெஞ்சிக் கேட்டனராம். மகாவிஷ்ணுவும் மூன்றடி மண்கேட்டு, அந்த நல்ல காரியத்தைத் தனது தந்திரத்தால் செய்தானாம்





ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள வெப்ப அலை அம்மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஐரோப்பா கண்டத்தில் முன்
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை நகரில் கடந்த வெள்ளிக் கிழமையன்று மாலை டோங்ரியில் இருந்து ரஹ்மத் பாக் வரை
'திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தான் போட்டியிடவில்லை' என நடன இயக்குநரும், நடிகருமான ராகவ
தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை இருந்தபோது திமுக தரப்பில் திமுக எம்பி டி.ஆர்.பாலு தாக்கல் செய்திருந்
கேரளம் மாநிலம், திருவனந்தபுரம் மாநகராட்சியின் கவுன்சிலர்களுக்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட
Reviews
There are no reviews yet.