Description
பெருந்தலைவர் காமராஜ் இருந்தசமயம் முக்கிய குற்றவாளி ஒருவன் சிறையிலிருந்து தப்பிவிட்டான். உடனே எல்லாப் பக்கமும் சோதனையிட்டு குற்றவாளியைப் பிடிக்க உத்தரவிட்டார். காவல்துறையினர் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்துகொண்டிருந்தார்கள். அப்போது சாலை வழியே ஒரு கருப்பு கார் சென்றது. அந்த அதிகாரி, காரை கை நீட்டி மறித்தார். ஓட்டுநருக்கு ஒன்றும் புரியவில்லை. இருப்பினும் காரை நிறுத்தினார். உடனே காவல்துறை அதிகாரி அந்த ஓட்டுநரிடம், “”காரை சோதனையிட வேண்டும். உள்ளே இருப்பது யார்?” என்று கேட்டுக் கொண்டிருந்தார். கார் நின்றுவிட்டது என்றதும் உள்ளே இருந்த தலைவர் கண்விழித்துப் பார்த்தார். அந்த அதிகாரியை அழைத்து பெயர், பணிபுரியும் இடம் போன்றவற்றை எழுதி வாங்கிக் கொண்டார்.





பேக்கரிக்குள் புகுந்த நபர் கியூஆர் கோடை மாற்றி ஒட்டிய சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
உலகளவில் பிரபலமான அவதார் படத்தின் மூன்றாம் பாகம் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ என்ற தலைப்பில் உருவாகிறது
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நாளை 18ஆம் தேதி (18.12.2025) காலை 11.00 மணிக்கு தவெக கட்சித் தலைவர் வ
தற்போதெல்லாம் சமூக அவலங்கள் செல்போன் கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது. அப்படியொரு கொடுமை விருதுநகர
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக
Reviews
There are no reviews yet.