Description
பெருந்தலைவர் காமராஜ் இருந்தசமயம் முக்கிய குற்றவாளி ஒருவன் சிறையிலிருந்து தப்பிவிட்டான். உடனே எல்லாப் பக்கமும் சோதனையிட்டு குற்றவாளியைப் பிடிக்க உத்தரவிட்டார். காவல்துறையினர் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்துகொண்டிருந்தார்கள். அப்போது சாலை வழியே ஒரு கருப்பு கார் சென்றது. அந்த அதிகாரி, காரை கை நீட்டி மறித்தார். ஓட்டுநருக்கு ஒன்றும் புரியவில்லை. இருப்பினும் காரை நிறுத்தினார். உடனே காவல்துறை அதிகாரி அந்த ஓட்டுநரிடம், “”காரை சோதனையிட வேண்டும். உள்ளே இருப்பது யார்?” என்று கேட்டுக் கொண்டிருந்தார். கார் நின்றுவிட்டது என்றதும் உள்ளே இருந்த தலைவர் கண்விழித்துப் பார்த்தார். அந்த அதிகாரியை அழைத்து பெயர், பணிபுரியும் இடம் போன்றவற்றை எழுதி வாங்கிக் கொண்டார்.





இன்றைய பஞ்சாங்கம் 18-12-2025, மார்கழி 03, வியாழக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 04.59 வ
கடந்த நவம்பர் மாதம் பீகார் மாநிலத்தில் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட அனைவரு
பாராளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான குளிர்கால கூட்டத்தொடர் இந்த மாதத்தில் கடந்த 1 ம் தேதி தொடங்கி ஆ
'இருமொழிக் கொள்கை என்று வெளி வேஷம் போட்டு, 'நவோதயா பள்ளிகளுக்கு' வழி ஏற்படுத்தியது தி
Reviews
There are no reviews yet.