Description
பெருந்தலைவர் காமராஜ் இருந்தசமயம் முக்கிய குற்றவாளி ஒருவன் சிறையிலிருந்து தப்பிவிட்டான். உடனே எல்லாப் பக்கமும் சோதனையிட்டு குற்றவாளியைப் பிடிக்க உத்தரவிட்டார். காவல்துறையினர் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்துகொண்டிருந்தார்கள். அப்போது சாலை வழியே ஒரு கருப்பு கார் சென்றது. அந்த அதிகாரி, காரை கை நீட்டி மறித்தார். ஓட்டுநருக்கு ஒன்றும் புரியவில்லை. இருப்பினும் காரை நிறுத்தினார். உடனே காவல்துறை அதிகாரி அந்த ஓட்டுநரிடம், “”காரை சோதனையிட வேண்டும். உள்ளே இருப்பது யார்?” என்று கேட்டுக் கொண்டிருந்தார். கார் நின்றுவிட்டது என்றதும் உள்ளே இருந்த தலைவர் கண்விழித்துப் பார்த்தார். அந்த அதிகாரியை அழைத்து பெயர், பணிபுரியும் இடம் போன்றவற்றை எழுதி வாங்கிக் கொண்டார்.





தமிழ் சினிமாவில் தனித்துவம் வாய்ந்த இயக்குநராகவும், நடிகராகவும் அறியப்படுபவர் பார்த்திபன். இவருடைய ப
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் கடந்த பல மாதங்களாக கடைகள், வீடுகளில் பூட்டு உடைத்து திருட்டு
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, நடிகர் ரஜினிகாந்த்
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, நடிகர் ரஜினிகாந்த்
கடலூரில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Reviews
There are no reviews yet.