Description
நமக்குள் இருக்கிற பிணிகளை, உடலுறுப்பு இயக்கக் குறைகளை மருந்துபோன்ற புறப்பொருட்கள் இல்லாமல் நமது நரம்பு மண்டலங்களைத் தூண்டியே சீர்செய்ய முடியும்! அதில் யோகம், தியானம், பிரணாயாமம் கலந்த முத்திரைப் பயிற்சி எளிமையானது! இதை நமது முன்னோர்கள் ரகசியமானதாக வைத்திருக்கிறார்கள் சில காரணங்களால்! பின்னால் வந்தவர்கள் அதை தங்கள் உடமைப் பொருள்போல் கருதி, அந்தக் கலைகளைத் தங்கள் வாழ்க்கை வசதிக்குப் பொருள் தரும் கலைகளாக மாற்றி விட்டார்கள்! அரிய கலைகளெல்லாம் அனைவருக்கும் உரியது. அதிலும் மனிதர்களை உயர்வுபடுத்தும்- உறுதிபடுத்தும் யோகம் சார்ந்த கலைகள் மக்களின் சமூகச் சொத்து என்று சொல்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்!





மனித வாழ்க்கை என்பது வெறும் பிறப்பு மற்றும் இறப்புக்கிடையான பயணம் மட்டுமல்ல... அது ஒரு கர்மா, வித
வான் கோழி, தோகை விரித்தாலும், மயிலாக மாறாது. ஊர் குருவி, பருந்தாக முடியாது. கையளவு மனதில், கடல்ப
ப் நதிகளின் பெயரை கட்டிய வீட்டிற்கு வைக்கலாமா? கூடாது. நதியில் கரைபுரண்டு வெள்ளமும் வரும். வறட்சிய
Reviews
There are no reviews yet.