Description
நமக்குள் இருக்கிற பிணிகளை, உடலுறுப்பு இயக்கக் குறைகளை மருந்துபோன்ற புறப்பொருட்கள் இல்லாமல் நமது நரம்பு மண்டலங்களைத் தூண்டியே சீர்செய்ய முடியும்! அதில் யோகம், தியானம், பிரணாயாமம் கலந்த முத்திரைப் பயிற்சி எளிமையானது! இதை நமது முன்னோர்கள் ரகசியமானதாக வைத்திருக்கிறார்கள் சில காரணங்களால்! பின்னால் வந்தவர்கள் அதை தங்கள் உடமைப் பொருள்போல் கருதி, அந்தக் கலைகளைத் தங்கள் வாழ்க்கை வசதிக்குப் பொருள் தரும் கலைகளாக மாற்றி விட்டார்கள்! அரிய கலைகளெல்லாம் அனைவருக்கும் உரியது. அதிலும் மனிதர்களை உயர்வுபடுத்தும்- உறுதிபடுத்தும் யோகம் சார்ந்த கலைகள் மக்களின் சமூகச் சொத்து என்று சொல்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்!





கொளத்தூர் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ.வாக வி.எஸ்.பாபு பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு
சூரி நடிப்பில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ‘மண்டாடி’. இந்
ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் ரவானி. லாரி ஓட்டுநரான இவர், தனது நீண்ட த
மொபைல் போன் மூலம் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பிய அடுத்த சில நொடிகளில், அங்குள்ள ஒலிப்பெட
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, காமராஜர் நகர்ப் பகுதியில் முதல்வர் மருந்தகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இ
Reviews
There are no reviews yet.