Description
நீரிழிவு எனப்படும் மதுமேக நோயானது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, மனிதனைப் பீடித்து வரும் நோய்களில் ஒன்றாகும். பழம்பெரும் ஆயுர்வேதம் நூல்களில் ஒன்றான சரக சம்ஹிதையில் (கி.மு.600), சர்க்கரை நோய் ஏற்பட காரணங்கள், சர்க்கரை நோயின் சார்பு நோய்களின் விபரங்கள், அதற்கான சிகிச்சை முறைகள் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. கி.மு. 400- களில் இயற்றப்பட்ட ஸூசுருத சம்ஹிதை நூலிலும், மதுமேகம் எனப்படும் நீரிழிவு பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.





கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி (27.09.2025) தவெக தலைவர் விஜய்
அண்மையில் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடு
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணியின் மகன் பிரகதீஸ்வரன் - மது
இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்பட்ட துண்டிராஜ் கோவிந்த் பால்கேவின் நினைவாக 2016ஆம் ஆண்டு முதல் ஒ
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) தவெக தலைவர் விஜய்ய
Reviews
There are no reviews yet.