Description
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்திய தத்துவஞானி ஓஷோ என்று உலகமே கொண்டாடும் இந்தப் பேராசான் பிறந்தது மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள குச்சுவாடா என்ற குக்கிராமத்தில்!
மின்சார விளக்கு – பேருந்து – புகைவண்டி என நாகரிகத்தின் – விஞ்ஞானத்தின் வெளிச்சம் எட்டிப் பார்க்காத இந்தக் கிராமத்தில் உதித்த இந்த ஞானச் சூரியன் உலகம் முழுக்கப் பரவசத்தோடு பார்க்கப்பட்டவர்!
அவரது வாழ்க்கை வரலாற்றின் ஒவ்வொரு கணமும் வியப்பும் விழிப்பும் கொண்டதாக அமைந்திருப்பதை இந்நூல் பிரதிபலிக்கிறது!





மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிலும் குறிப்பாககடந்த சில வாரங்களாக, குறிப்பாக
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். வெளிநாட
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிரதமர் நரேந்தி
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, மாங்குடி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கடந்த சி
திறந்தவெளி கிடங்குகளில் மழை நீரில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கும்
Reviews
There are no reviews yet.