Description
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விரும்புகிறான் என முதன்முதலில் நக்கீரனுக்குச் செய்தி கிடைத்தபோது, அவனை நேரில் சந்திப்பதற்காக காட்டுக்குச் சென்றேன்.
வீரப்பனுடனான எனது முதல் சந்திப்பும் அதுதான். தம்பி சிவசுப்ரமணியன் உடன் இருந்தார். வீரப்பனுடன் காட்டில் தங்கியிருந்த ஒரு இரவு நேரத்தில், தனது காட்டு வாழ்க்கை பற்றியும் மலைவாழ் மக்கள் பற்றியும் வீரப்பன் பல செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது, மலையூர் மம்பட்டியானும் இந்தக் காட்டில்தானே இருந்தான் என்று நான் கேட்டேன். அதற்கு வீரப்பன், “”ஆமாம்.. அவன் ஊரு மேச்சேரி. சினிமாவுலதான் மலையூர் மம்பட்டியான்னு பேரு வச்சிட்டாங்க. அவனை மேச்சேரி மம்பட்டியான்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க.





உலக நாடுகளுக்கெல்லாம் பொருளாதாரத்தில் வழிகாட்டியாகத் திகழும் வல்லரசு நாடான அமெரிக்கா, தப்போது வரலாற்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், வரும் 29 ஆம் தேதி அன்று அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற
காஞ்சிபுரம் மாநகராட்சி ஓரிக்கை பகுதியில் வசிப்பவர்கள் சங்கர்- தீபா தம்பதியினர்,சங்கர் தனியார் தொழிற்
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல் பகுதியைச் சேர்ந்தவர் வனிதா (55). இவர் அப்பகுதியில
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக கடந்த ஜூலை 20-ஆம் தேதி டெல்லி ஜாந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள்
Reviews
There are no reviews yet.