Description
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விரும்புகிறான் என முதன்முதலில் நக்கீரனுக்குச் செய்தி கிடைத்தபோது, அவனை நேரில் சந்திப்பதற்காக காட்டுக்குச் சென்றேன்.
வீரப்பனுடனான எனது முதல் சந்திப்பும் அதுதான். தம்பி சிவசுப்ரமணியன் உடன் இருந்தார். வீரப்பனுடன் காட்டில் தங்கியிருந்த ஒரு இரவு நேரத்தில், தனது காட்டு வாழ்க்கை பற்றியும் மலைவாழ் மக்கள் பற்றியும் வீரப்பன் பல செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது, மலையூர் மம்பட்டியானும் இந்தக் காட்டில்தானே இருந்தான் என்று நான் கேட்டேன். அதற்கு வீரப்பன், “”ஆமாம்.. அவன் ஊரு மேச்சேரி. சினிமாவுலதான் மலையூர் மம்பட்டியான்னு பேரு வச்சிட்டாங்க. அவனை மேச்சேரி மம்பட்டியான்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க.





தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான துரைமுருகன், கடந்
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இன்ற
சென்னை அடையாறு சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளராக ரோகிணி என்பவர் பணியா
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. இந
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள அயன்ராஜாபுரத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது
Reviews
There are no reviews yet.