Description
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்திய தத்துவஞானி ஓஷோ என்று உலகமே கொண்டாடும் இந்தப் பேராசான் பிறந்தது மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள குச்சுவாடா என்ற குக்கிராமத்தில்!
மின்சார விளக்கு – பேருந்து – புகைவண்டி என நாகரிகத்தின் – விஞ்ஞானத்தின் வெளிச்சம் எட்டிப் பார்க்காத இந்தக் கிராமத்தில் உதித்த இந்த ஞானச் சூரியன் உலகம் முழுக்கப் பரவசத்தோடு பார்க்கப்பட்டவர்!
அவரது வாழ்க்கை வரலாற்றின் ஒவ்வொரு கணமும் வியப்பும் விழிப்பும் கொண்டதாக அமைந்திருப்பதை இந்நூல் பிரதிபலிக்கிறது!





கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி (27.09.2025) தவெக தலைவர் விஜய்
அண்மையில் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடு
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணியின் மகன் பிரகதீஸ்வரன் - மது
இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்பட்ட துண்டிராஜ் கோவிந்த் பால்கேவின் நினைவாக 2016ஆம் ஆண்டு முதல் ஒ
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) தவெக தலைவர் விஜய்ய
Reviews
There are no reviews yet.