Description
நவகோள்கள்
வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன
என்பது முற்றிலும் உண்மை. நவகிரகங்கள்
மனித வாழ்வில் எத்தனையோ இன்ப-
துன்பங்களை ஏற்படுத்துகின்றன.
அவற்றையெல்லாம் நாம் சந்தித்தே
ஆகவேண்டும். என்றாலும் கிரகங்களின்
தீமைகளிலிருந்து நம்மைத்
தற்காத்துக்கொள்ள எளிய பரிகாரங்களும்,
பரிகார ஸ்தலங்களும் உள்ளன. அவற்றை
நம் முன்னோர்கள் நெறிப்படுத்திக்
கூறியுள்ளனர். முறையாக அவற்றைப்
பின்பற்றினால் நன்மை பெறுவது திண்ணம்!
நவகிரக வழிபாடு அனைவருக்கும்
நன்மை பயக்கும்.





ஒரு நாட்டிற்கும், நாட்டு விவகாரங்களுக்கும், அரசாளும் நிலை பற்றி எந்த ஒரு ஜோதிட முறையிலும் பலன்கள்
சனிபகவானின் மைந்தனாக சாஸ்திரங்கள் கூறும் மாந்தி, சனியைபோலவே பலன்களைத் தருவதாக பல தீபிகை ஆசிரியர் க
முனைவர் முருகுபாலமுருகன் எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு,
ஜெயலட்சுமி, உசிலம்பட்டி.75300yogi@gmail.com பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்கு மற்றும் கடன், நிதி சு
Reviews
There are no reviews yet.