Description
நவகோள்கள்
வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன
என்பது முற்றிலும் உண்மை. நவகிரகங்கள்
மனித வாழ்வில் எத்தனையோ இன்ப-
துன்பங்களை ஏற்படுத்துகின்றன.
அவற்றையெல்லாம் நாம் சந்தித்தே
ஆகவேண்டும். என்றாலும் கிரகங்களின்
தீமைகளிலிருந்து நம்மைத்
தற்காத்துக்கொள்ள எளிய பரிகாரங்களும்,
பரிகார ஸ்தலங்களும் உள்ளன. அவற்றை
நம் முன்னோர்கள் நெறிப்படுத்திக்
கூறியுள்ளனர். முறையாக அவற்றைப்
பின்பற்றினால் நன்மை பெறுவது திண்ணம்!
நவகிரக வழிபாடு அனைவருக்கும்
நன்மை பயக்கும்.





கொளத்தூர் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ.வாக வி.எஸ்.பாபு பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு
சூரி நடிப்பில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ‘மண்டாடி’. இந்
ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் ரவானி. லாரி ஓட்டுநரான இவர், தனது நீண்ட த
மொபைல் போன் மூலம் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பிய அடுத்த சில நொடிகளில், அங்குள்ள ஒலிப்பெட
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, காமராஜர் நகர்ப் பகுதியில் முதல்வர் மருந்தகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இ
Reviews
There are no reviews yet.