Description
“இரும்பு மனுஷி’ எனத் தன்னைத்தானே வர்ணித்துக் கொள்ளும் பிடிவாத குணமுடைய ஒரு தலைவரை- பத்திரிகைகளுக்கு பேட்டி தருவதையே பாவச் செயல் எனக் கருதுபவரை- நேருக்கு நேர் சந்தித்து கேள்விகளை அடுக்கி, உரிய பதில் கிடைக்கும்வரை கேள்விகளால் மடக்கி, பதில் பெற்ற பிறகே அடுத்த கேள்விக்குச் செல்வது என்ற கரன் தாப்பரின் கொள்கை பத்திரிகையாளர் அனைவரும் கைக்கொள்ள வேண்டியதாகும்.
இந்த பேட்டி ஒளிபரப்பானதும் ஜெயலலிதாவின் இமேஜ் கோட்டைகள் எப்படி சரிந்தன என்பதை நாடறியும். பெரிய பொறுப்பில் இருப்பவர்களின் மனம் கோணாதபடி கேள்வி கேட்பதே எதிர்கால பலன்களைத் தரும் என்கிற கணக்கில் செயல்படுபவர்களுக்கு நடுவே, பத்திரிகையாளன் என்பவன் இந்த சமூகத்தின் கண்ணாடியாகத் திகழவேண்டும் என்பதை தனது கேள்விகள் மூலம் காட்டியவர் கரன் தாப்பர்.





'கும்மிடிப்பூண்டி அருகே பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். தினமும் இப்படி அக்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதைக் கண்டித்தும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி
சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.28.90 கோடி மதிப்பில் இணைப்பு சாலை அமைக்கும் பணியை
2026 சட்டப்பேரவை தேர்தல் களம் தமிழகத்தில் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக
பத்திரிகையாளர் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று மருத்துவக் காப்பீடு, வீட்டுமனை மற்றும் ஓய்வூதியம் உயர்
Reviews
There are no reviews yet.