Description
“இரும்பு மனுஷி’ எனத் தன்னைத்தானே வர்ணித்துக் கொள்ளும் பிடிவாத குணமுடைய ஒரு தலைவரை- பத்திரிகைகளுக்கு பேட்டி தருவதையே பாவச் செயல் எனக் கருதுபவரை- நேருக்கு நேர் சந்தித்து கேள்விகளை அடுக்கி, உரிய பதில் கிடைக்கும்வரை கேள்விகளால் மடக்கி, பதில் பெற்ற பிறகே அடுத்த கேள்விக்குச் செல்வது என்ற கரன் தாப்பரின் கொள்கை பத்திரிகையாளர் அனைவரும் கைக்கொள்ள வேண்டியதாகும்.
இந்த பேட்டி ஒளிபரப்பானதும் ஜெயலலிதாவின் இமேஜ் கோட்டைகள் எப்படி சரிந்தன என்பதை நாடறியும். பெரிய பொறுப்பில் இருப்பவர்களின் மனம் கோணாதபடி கேள்வி கேட்பதே எதிர்கால பலன்களைத் தரும் என்கிற கணக்கில் செயல்படுபவர்களுக்கு நடுவே, பத்திரிகையாளன் என்பவன் இந்த சமூகத்தின் கண்ணாடியாகத் திகழவேண்டும் என்பதை தனது கேள்விகள் மூலம் காட்டியவர் கரன் தாப்பர்.





தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர்,
சமீப காலமாக தமிழ்நாட்டில் பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கும் எதிரானகுற்றங்கள் அதிகரித்து வருகிறது. க
முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில், திமுக கூட்டணியில் உள்ள விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்
பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில் புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பெத்தி’. இப
மேற்குவங்கத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைத்துள்ளது. சுவேந்து அதிகாரி அம்ம
Reviews
There are no reviews yet.