Description
“இரும்பு மனுஷி’ எனத் தன்னைத்தானே வர்ணித்துக் கொள்ளும் பிடிவாத குணமுடைய ஒரு தலைவரை- பத்திரிகைகளுக்கு பேட்டி தருவதையே பாவச் செயல் எனக் கருதுபவரை- நேருக்கு நேர் சந்தித்து கேள்விகளை அடுக்கி, உரிய பதில் கிடைக்கும்வரை கேள்விகளால் மடக்கி, பதில் பெற்ற பிறகே அடுத்த கேள்விக்குச் செல்வது என்ற கரன் தாப்பரின் கொள்கை பத்திரிகையாளர் அனைவரும் கைக்கொள்ள வேண்டியதாகும்.
இந்த பேட்டி ஒளிபரப்பானதும் ஜெயலலிதாவின் இமேஜ் கோட்டைகள் எப்படி சரிந்தன என்பதை நாடறியும். பெரிய பொறுப்பில் இருப்பவர்களின் மனம் கோணாதபடி கேள்வி கேட்பதே எதிர்கால பலன்களைத் தரும் என்கிற கணக்கில் செயல்படுபவர்களுக்கு நடுவே, பத்திரிகையாளன் என்பவன் இந்த சமூகத்தின் கண்ணாடியாகத் திகழவேண்டும் என்பதை தனது கேள்விகள் மூலம் காட்டியவர் கரன் தாப்பர்.





அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த பொன்முடி, சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் குறித்தும், சைவ - வைணவ சமய
பிரபல சமையல் நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா
சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வவில் இந்திக்கு 4 நாள் இடைவெளியும் தமிழுக்கு ஒரே ஒரு நாள் மட்டும்
கேரளாவில் ஆண்டுதோறும் மாநில திரைப்பட விருதுகள் 1969ஆம் அண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக 5
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள வெள்ளாரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 11
Reviews
There are no reviews yet.