Description
“இரும்பு மனுஷி’ எனத் தன்னைத்தானே வர்ணித்துக் கொள்ளும் பிடிவாத குணமுடைய ஒரு தலைவரை- பத்திரிகைகளுக்கு பேட்டி தருவதையே பாவச் செயல் எனக் கருதுபவரை- நேருக்கு நேர் சந்தித்து கேள்விகளை அடுக்கி, உரிய பதில் கிடைக்கும்வரை கேள்விகளால் மடக்கி, பதில் பெற்ற பிறகே அடுத்த கேள்விக்குச் செல்வது என்ற கரன் தாப்பரின் கொள்கை பத்திரிகையாளர் அனைவரும் கைக்கொள்ள வேண்டியதாகும்.
இந்த பேட்டி ஒளிபரப்பானதும் ஜெயலலிதாவின் இமேஜ் கோட்டைகள் எப்படி சரிந்தன என்பதை நாடறியும். பெரிய பொறுப்பில் இருப்பவர்களின் மனம் கோணாதபடி கேள்வி கேட்பதே எதிர்கால பலன்களைத் தரும் என்கிற கணக்கில் செயல்படுபவர்களுக்கு நடுவே, பத்திரிகையாளன் என்பவன் இந்த சமூகத்தின் கண்ணாடியாகத் திகழவேண்டும் என்பதை தனது கேள்விகள் மூலம் காட்டியவர் கரன் தாப்பர்.





ஜப்பானின் அய்ச்சி - நகோயா நகரில் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று (19.09.2026) தொடங்கியது. இ
திருநெல்வேலியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (20-09-26) செய்தியாளர்களைச் சந்தித்துப
புகழ்பெற்ற தமிழ் நடிகரான சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். சிவாஜி
புகழ்பெற்ற தமிழ் நடிகரான சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். சிவாஜி
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் த
Reviews
There are no reviews yet.