Description
பாகம்-3ல் உள்ள சிறப்பம்சங்கள்!
நி சின்னப்ப தேவரின் மறைவு
நி தேவரின் சவ ஊர்வலத்தில் பல்லக்கில் ஏறி, கதறியழுத எம்.ஜி.ஆர்.
நி அ.இ.அ.தி.மு.க. கட்சியை எம்.ஜி.ஆர். ஏன் தொடங்கினார் என்கிற ரகசியம்.
நி தேவர் ஃபி-ம்ஸிற்கு ரஜினி காட்டிய நன்றி.
நி மன அமைதி இழந்த ரஜினி.
நி பாலுமகேந்திரா, சிலுக்கு ஸ்மிதா, ஜெயமா-னி உள்ளிட்டவர்களுடன் ஒரு தயாரிப்பாளராக எனது அனுபவம்.
நி கே.பி. சுந்தராம்பாளின் வாழ்க்கையும் அவர் என்னை மகனாக பாவித்த நிகழ்வுகளும். அத்துடன் தன் இறுதி காலத்தில் பில்- சூனிய அவஸ்தையால் அவர் பட்ட துயரம்.
நி மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடனான எனது அனுபவம்.
நி “இளஞ்ஜோடிகள்’ பட அனுபவம்.
நி என் மீது பேரன்பு கொண்ட விஜயசாந்தி.
நி தேவர் மகளுக்கு ரஜினி செய்த உதவி.
நி நடிகர் திலகம் சிவாஜியுடனான எனது அனுபவம்.
.. இப்படி பல வியப்பூட்டும், திகைப்பூட்டும் விஷ யங்கள் மூன்றாம் பாகத்தில் உள்ளது.
வாசியுங்கள்… வரலாறை!
-கலைஞானம்





மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பைசன்’ படம் ரசிகர
அண்மையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்தி
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ
மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பைசன்’ படம் ரசிகர
காவல் துணை ஆய்வாளரால் ஐந்து மாதங்களில் 4 முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தனது கையில் எழுதி வைத
Reviews
There are no reviews yet.