Description
பாகம்-3ல் உள்ள சிறப்பம்சங்கள்!
நி சின்னப்ப தேவரின் மறைவு
நி தேவரின் சவ ஊர்வலத்தில் பல்லக்கில் ஏறி, கதறியழுத எம்.ஜி.ஆர்.
நி அ.இ.அ.தி.மு.க. கட்சியை எம்.ஜி.ஆர். ஏன் தொடங்கினார் என்கிற ரகசியம்.
நி தேவர் ஃபி-ம்ஸிற்கு ரஜினி காட்டிய நன்றி.
நி மன அமைதி இழந்த ரஜினி.
நி பாலுமகேந்திரா, சிலுக்கு ஸ்மிதா, ஜெயமா-னி உள்ளிட்டவர்களுடன் ஒரு தயாரிப்பாளராக எனது அனுபவம்.
நி கே.பி. சுந்தராம்பாளின் வாழ்க்கையும் அவர் என்னை மகனாக பாவித்த நிகழ்வுகளும். அத்துடன் தன் இறுதி காலத்தில் பில்- சூனிய அவஸ்தையால் அவர் பட்ட துயரம்.
நி மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடனான எனது அனுபவம்.
நி “இளஞ்ஜோடிகள்’ பட அனுபவம்.
நி என் மீது பேரன்பு கொண்ட விஜயசாந்தி.
நி தேவர் மகளுக்கு ரஜினி செய்த உதவி.
நி நடிகர் திலகம் சிவாஜியுடனான எனது அனுபவம்.
.. இப்படி பல வியப்பூட்டும், திகைப்பூட்டும் விஷ யங்கள் மூன்றாம் பாகத்தில் உள்ளது.
வாசியுங்கள்… வரலாறை!
-கலைஞானம்





புதுக்கோட்டை மாவட்டம் பூவரசக்குடி கிராமத்தில் சிறுவர்கள் ஓட்டிச் சென்ற விலை உயர்ந்த பைக் சாலையோர கம்
தமிழகத்திற்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக லண்டன் சென்றுள்ளார் முதல்வர் ஜோச
"ஹலோ தலைவரே, கடந்த 2024, ஜூன் 18, 19 தேதிகளில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை அருந்தியதால் கள
"அன்பு பெரியோர்களே!... அருமைத் தாய்மார்களே!... இனிய குழந்தைகளே'' என பட்டிமன்றங்களில
Reviews
There are no reviews yet.