Description
நோய்களைச் சுட்டிக்காட்டி அதை எப்படி குணப்படுத்துவது என்றும் எளிமையாகச் சொல்லி இருக்கிறார். இந்த நூலைப் படித்து முடிக்கும்போது, சர்க்கரை நோய் பற்றி முழுமையான தெளிவும் ஏற்படும்; அதைப்பற்றிய தேவையில்லாத பயங்களும் விலகும்! “சர்க்கரை நோய் வந்தவர்கள் அது பற்றி அதைரியப்படாமல், உணவுப் பழக்கம், பயிற்சிகள் மூலமே அதைச் சமாளித்து சந்தோஷமாக வாழலாம்; அந்நோயிலிருந்து முழுமையான நிவாரணம் பெறலாம் என்று டாக்டர் அருண் சின்னையா சொல்லி இருக்கும் விதமே சிறப்பானது.





இன்றைய பஞ்சாங்கம் 23-12-2025, மார்கழி 08 , செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி பகல் 12.13 வரை பின்பு வளர
ஈரோடு , கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், 2.47 லட்சம் விளை நிலங்களின் வாழ்வாதா
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் காவல் சரகம் விளாப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் கௌசல்யா
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா, தோழர் நல்லக்கண்ணு
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், '
Reviews
There are no reviews yet.