Description
எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கும் கீரைகளுள் முருங்கை ஒன்று. அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்காது. விலை அதிகம் இருந்தாலும் சுவையும், சத்துக்கள் பலவும் உள்ள கீரை ஆகையால் கண்டிப்பாக வாங்கவேண்டிய கீரை. இதில் வைட்டமின் ஏ, பி, சி ஆகிய உயிர்ச்சத்துக்களுடன் புரதச்சத்து, இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களும் ஏராளமாய் உள்ளன. குளிர்ச்சியைத் தரவல்லது இக்கீரை. உடல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் ஏற்றது. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது.





தஞ்சாவூர் மாவட்டம் கீழாவாசல் படைவெட்டி தெருவை சேர்ந்தவர் ராம் பிரசாத். இவர் தஞ்சாவூர் தெற்கு வீதியில
மதுரையில் பெந்தேகோஸ்தே தேவாலயங்களின் ஆயர் பேரவை சார்பில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. அதில் திமுக
சென்னை கீழ்பாக்கத்தில் அதிமுக சார்பில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. அதில் அக்கட்சியின் பொதுச் செய
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அம்மன் கோவில் கிராமத்தில் பள்ளி ச
பெற்ற தாய், தந்தையை மகனே கொலை செய்து பல துண்டுகளாக்கி பையில் கொண்டு சென்று ஆற்றில் வீசிய சம்பவம் உத
Reviews
There are no reviews yet.