Description
எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கும் கீரைகளுள் முருங்கை ஒன்று. அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்காது. விலை அதிகம் இருந்தாலும் சுவையும், சத்துக்கள் பலவும் உள்ள கீரை ஆகையால் கண்டிப்பாக வாங்கவேண்டிய கீரை. இதில் வைட்டமின் ஏ, பி, சி ஆகிய உயிர்ச்சத்துக்களுடன் புரதச்சத்து, இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களும் ஏராளமாய் உள்ளன. குளிர்ச்சியைத் தரவல்லது இக்கீரை. உடல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் ஏற்றது. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது.





பஞ்சாப் மாநிலத்தின் அரசு பண்டக சாலை கழகத்தின் மேலாளராகப் பணி புரிந்து வந்தவர் "ககன்தீப் சிங் ரன
அசாம் மாநிலத்தில் வரும் ஏப்ரல் 9 அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் போட்
ரஷ்யா மற்றும் உக்ரைனுடனான போர் கடந்த நான்காண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக,
சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகுமார் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிட
திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் கல்குவாரியில் இளைஞர் கொல்லப்பட்டாரா?. இது குறித்து விசாரணை
Reviews
There are no reviews yet.