Description
யாருக்கு எப்போது எந்த வகையான நோய் தோன்றும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? நாம் முற்பிறவிகளில் செய்த நல்வினை- தீவினைகளே இப்பிறவியில் இன்ப- துன்பங்களாக அமைகின்றன என்பது சான்றோர் கூற்று. பயமுறுத்தும் வியாதிகள் அனைத்தும் கர்மவினை களால் ஏற்படுபவையே என்பர். இந்த நிலையில் நாம் என்ன செய்வது, வருவதை அனுபவித்து தான் தீரவேண்டுமென்று இருந்துவிடமுடியுமா? அதற்காகத்தான் ஜோதிட சாத்திரத்தின் மூலம் நோய் வரும் காலகட்டத்தை அறிந்து கொள்ளும் வழிகளையும், அதற்கான பரிகாரங்களையும் மாமுனிவர்கள் அருளிச் சென்றனர். மழை பொழிவது விதி. அதில் நனையாமல் குடைபிடித்துச் செல்வது மதி. அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் தங்களை நோயின் பிடியிலிருந்து தற்காத்துக்





ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மீண்டும், மீண்டும் மேல்முறையீடு செய்வதன் மூலம் யா
சுமார் 16 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிமுக பொதுச்ச
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கார் ஓட்டுநரான சென்னியப்பன். இவருடைய மனைவி சுப்புலட்
‘காளிதாஸ்’ திரைப்படத்தை தொடர்ந்து தொடர்ந்து, இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த தயாரிப்பை அறிவி
வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் தொடங்குவதாக என தேர்தல் ஆணையம
Reviews
There are no reviews yet.