Description
யாருக்கு எப்போது எந்த வகையான நோய் தோன்றும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? நாம் முற்பிறவிகளில் செய்த நல்வினை- தீவினைகளே இப்பிறவியில் இன்ப- துன்பங்களாக அமைகின்றன என்பது சான்றோர் கூற்று. பயமுறுத்தும் வியாதிகள் அனைத்தும் கர்மவினை களால் ஏற்படுபவையே என்பர். இந்த நிலையில் நாம் என்ன செய்வது, வருவதை அனுபவித்து தான் தீரவேண்டுமென்று இருந்துவிடமுடியுமா? அதற்காகத்தான் ஜோதிட சாத்திரத்தின் மூலம் நோய் வரும் காலகட்டத்தை அறிந்து கொள்ளும் வழிகளையும், அதற்கான பரிகாரங்களையும் மாமுனிவர்கள் அருளிச் சென்றனர். மழை பொழிவது விதி. அதில் நனையாமல் குடைபிடித்துச் செல்வது மதி. அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் தங்களை நோயின் பிடியிலிருந்து தற்காத்துக்





புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒப்பிலாமணி அம்பிகை உடனுறை மெய்நின்றநாதர
டி20 2026 உலகக் கோப்பை தொடர் கடந்த 7ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் ஸ்ரீ லங்கா ஆகிய நாடுகளில் நடைபெற்
தூத்துக்குடி விளாத்திக்குளம் அருகே இருசக்கர வாகன விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலியான
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் கூட்டண
முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய வி.வே.சுவாமிநாதன் யாருக்கும் அடிபணியாமல் நேர்மை
Reviews
There are no reviews yet.