Description
கலைஞர் தமிழ் மண்ணின் ஒளி சிந்தும் பூரண நிலா! விடுதலை ஆற்றுக்குத் தோள் கொடுக்கும் நெடிய இமயமலைச் சிகரம்! வீரம் விளைந்த தமிழ் இனத்தை வளைத்துக் காவல் நிற்கும் சீனப்பெருஞ்சுவர்! நீதிக்கு அன்னையின் அடிவயிறு, அநீதிக்குப் புதைகுழி! அழுது ஏங்கும் அன்புத் தமிழ் முகங்களின் கண்ணீர் துடைக்கும் அன்புக்கரம்! அழுந்திப் போராடும் நெஞ்சங்களுக்கோ இளைப்பாறிக் களைப்பாற வாய்த்த ஆலமரம், ஓராயிரம் பூங்குயில்கள் ஒன்றுசேர்ந்து இசைத்துப் பாடினாலும் அதையும் மிஞ்சும் வண்ணம் “”உடன்பிறப்பே” என்றழைக்கும் உன்னதத் திருவாய்! இன்று முட்களில் நடந்து மக்களைக் கவனிக்கும் முதல்வர்!





தமிழகத்தில் தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்குக் காலை உணவுத் திட்
14வது தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் எனும் சைமா(SIIMA) பெங்களூருவில் கடந்த 12 மற்றும் 13 ஆ
நாசா, விண்வெளிக் கூடத்தில் வளர்த்த சோளச் செடிகளின் வேர்களும், தண்டுகளும் திசை தெரியாமல் ஒன்றோடொன்று
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் உள்நோயாளி பிரிவில் உள்ள நோயாளிகளிடம் அத்தியாவசிய மருத்துவக் கருவிக
ஈரானில் செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், அந்த விமானத்தின் டயர்
Reviews
There are no reviews yet.