Description
கலைஞர் தமிழ் மண்ணின் ஒளி சிந்தும் பூரண நிலா! விடுதலை ஆற்றுக்குத் தோள் கொடுக்கும் நெடிய இமயமலைச் சிகரம்! வீரம் விளைந்த தமிழ் இனத்தை வளைத்துக் காவல் நிற்கும் சீனப்பெருஞ்சுவர்! நீதிக்கு அன்னையின் அடிவயிறு, அநீதிக்குப் புதைகுழி! அழுது ஏங்கும் அன்புத் தமிழ் முகங்களின் கண்ணீர் துடைக்கும் அன்புக்கரம்! அழுந்திப் போராடும் நெஞ்சங்களுக்கோ இளைப்பாறிக் களைப்பாற வாய்த்த ஆலமரம், ஓராயிரம் பூங்குயில்கள் ஒன்றுசேர்ந்து இசைத்துப் பாடினாலும் அதையும் மிஞ்சும் வண்ணம் “”உடன்பிறப்பே” என்றழைக்கும் உன்னதத் திருவாய்! இன்று முட்களில் நடந்து மக்களைக் கவனிக்கும் முதல்வர்!





இன்றைய பஞ்சாங்கம் 27-07-2026, ஆடி 11, திங்கட்கிழமை, திரியோதசி திதி மாலை 04.15 வரை பின்பு வளர்பிறை ச
புதுக்கோட்டை கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் வெளிநா
சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, “ஆட்சியாளர்கள் மக்கள
கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்துறை மருத்துவ நிபுணர்கள் ஒருங்கிணைந்து வழங்கிய மறு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த வருடாந்திர என்.சி.சி பயிற்சி முகாம
Reviews
There are no reviews yet.