Description
கலைஞர் தமிழ் மண்ணின் ஒளி சிந்தும் பூரண நிலா! விடுதலை ஆற்றுக்குத் தோள் கொடுக்கும் நெடிய இமயமலைச் சிகரம்! வீரம் விளைந்த தமிழ் இனத்தை வளைத்துக் காவல் நிற்கும் சீனப்பெருஞ்சுவர்! நீதிக்கு அன்னையின் அடிவயிறு, அநீதிக்குப் புதைகுழி! அழுது ஏங்கும் அன்புத் தமிழ் முகங்களின் கண்ணீர் துடைக்கும் அன்புக்கரம்! அழுந்திப் போராடும் நெஞ்சங்களுக்கோ இளைப்பாறிக் களைப்பாற வாய்த்த ஆலமரம், ஓராயிரம் பூங்குயில்கள் ஒன்றுசேர்ந்து இசைத்துப் பாடினாலும் அதையும் மிஞ்சும் வண்ணம் “”உடன்பிறப்பே” என்றழைக்கும் உன்னதத் திருவாய்! இன்று முட்களில் நடந்து மக்களைக் கவனிக்கும் முதல்வர்!





இன்றைய பஞ்சாங்கம் 02.08.2026 ஆடி 17, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி இரவு 11.15 வரை பின்பு தேய்பிற
சிதம்பரம் முத்தையா நகரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அமைப்பு தினக் கூடுகை
திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டியலின இளைஞர் ராமர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று 3
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் கீழாத்தூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாடியம்மன் கோயி
Reviews
There are no reviews yet.