Description
கலைஞர் தமிழ் மண்ணின் ஒளி சிந்தும் பூரண நிலா! விடுதலை ஆற்றுக்குத் தோள் கொடுக்கும் நெடிய இமயமலைச் சிகரம்! வீரம் விளைந்த தமிழ் இனத்தை வளைத்துக் காவல் நிற்கும் சீனப்பெருஞ்சுவர்! நீதிக்கு அன்னையின் அடிவயிறு, அநீதிக்குப் புதைகுழி! அழுது ஏங்கும் அன்புத் தமிழ் முகங்களின் கண்ணீர் துடைக்கும் அன்புக்கரம்! அழுந்திப் போராடும் நெஞ்சங்களுக்கோ இளைப்பாறிக் களைப்பாற வாய்த்த ஆலமரம், ஓராயிரம் பூங்குயில்கள் ஒன்றுசேர்ந்து இசைத்துப் பாடினாலும் அதையும் மிஞ்சும் வண்ணம் “”உடன்பிறப்பே” என்றழைக்கும் உன்னதத் திருவாய்! இன்று முட்களில் நடந்து மக்களைக் கவனிக்கும் முதல்வர்!





இன்றைய பஞ்சாங்கம் 31-05-2026, வைகாசி 17, ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதி பகல் 02.15 வரை பின்பு தேய்ப
'வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி' என்று வெள்ளை ஏகாதிபத
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையார் வயது மூப்பு காரணமாக உயிர் இழந
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்காததன் மூலம், 8 கோடி தமிழர்களை அ
போதை கும்பலின் வெறிச்செயலால் தென்மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பீதியில் உறைந்து போய் இருக்கிற
Reviews
There are no reviews yet.