Description
இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் தோழர் இரா.ஜவஹர், கருத்துப் போராட்டத்திலும் களப் போராட்டத்திலும் அனுபவம் மிக்க பத்திரிகையாளர். “”கனமான எளிமையாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல வேண்டும்” என்ற உறுதியான கருத்துக் கொண்டவர். ஒருவர் கம்யூனிசத்தை ஏற்கிறாரோ, இல்லையோ அது பற்றி ஆதாரபூர்வமாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அந்த அவசியத்தை நிறைவு செய்யும் இந்தப் புத்தகம், வாசகப் பெருமக்கள் அமோக அதரவைப் பெறும் என்பதில் சந்தேகமே ஆல்லை.





வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக
வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் செல்லும் மேல சன்னதி வீதி பகுதியில் கடும் போக்குவரத்து நெரி
அறிவியலில் பெண்கள் – விக்சித் பாரதத்தை ஊக்கிவித்தல் என்ற கருப்பொருளின் கீழ் அண்ணாமலைப் பல்கலைக்கழக ச
தனியார் பேருத்தில் பயணித்த ஆந்திர மாநில நபரிடம் இருந்து உரிய ஆவணம் இல்லாத 14 லட்சம் பணம், 17 சவரன் ந
Reviews
There are no reviews yet.