Description
சட்டமன்றத்தில் வலிமைமிக்க எதிர்க் கட்சிகள் இல்லாத குறையைப் பத்திரிகைகள் போக்கலாம்” என்று கூறியவர் நமது முதலமைச்சர். (அப்போது ஜெயலலிதா) இன்று தன்னை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தரம் தாழ்ந்த நிலையில் சட்ட மன்றத்தில் நின்று கொண்டு தாக்குதல் கொடுத்திருக்கிறார். “என்னைப்பற்றி ‘ஹிட்லர்’ என்று எழுதும் ‘அந்த நபர்’ எப்படி உங்கள் கட்சியில் இருக்கலாம்? இன்னும் இதை என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அவரைக் கட்சியை விட்டு நீக்காவிட்டால் நமது உறவு முறியும்” என்று எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.





இன்றைய பஞ்சாங்கம் 07-07-2026, ஆனி 23, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி பகல் 01.25 வரை பின்பு தேய்பிறை அ
ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா, சட்ட விரோத மது, குட்கா விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் சோதனையில் ஈடுப
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த பணி பணிக்கம்பாளையம் பாரத் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் தனுசாகர் (24
ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக் கோரி, தமிழ்நாடு செவித்திறன் மற்றும் வாய்பேச
தென் சென்னைக்கு முக்கியமாக தண்ணீர் கொடுக்கக்கூடிய ஒரு நீர் ஆதாரமாக நெம்மேலியில் கடல் நீர் சுத்திகரிப
Reviews
There are no reviews yet.