Description
ஜெ. வின் உண்மை நிலையைச் சொல்ல முடியாதபடி, சசிகலாவால் அரசாங்கத்தின் வாய் கட்டப்பட்டது. ஊடகங்களின் கேள்விகளை சமாளிக்க, சசிகலா தரப்பின் விருப்பம் போலவே அப்பல்லோ மருத்துவமனை அவ்வப்போது மழுப்பல் அறிக்கைகளை வெளியிட்டது.
முதலமைச்சரின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள, அவருக்கு வாக்களித்த மக்கள் நினைப்பது அவர்களின் உரிமை. அது கூடமறுக்கப்பட்டது.
ஜெ. வின் உடல்நலத்தை விசாரிக்கப் போன அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம், ஜெ. வைப் பார்க்கவிடாமல் திருப்பியனுப்பினர்.





இன்றைய பஞ்சாங்கம் 24-08-2026, ஆவணி 07, திங்கட்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை துவாதசி திதி. பூராடம்
தவெக அரசின் 100 நாள் சாதனையை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுதும் சாத
புதுக்கோட்டை மாவட்டத்தில் அடிக்கடி கோயில் உண்டியல்கள் திருடப்பட்டு வருகிறது. பல சம்பவங்களில் இதுவரை
புதுக்கோட்டை நகரில் கடந்த வாரம் ஒரே நேரத்தில் 2 வீடுகளில் சுமார் 10 பவுன் தங்க நகைகள் பணம் ஆகியவை கொ
பா.ம.க சார்பில் சேலம் தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (23-08-26) நடைபெற்றது. இந்த
Reviews
There are no reviews yet.