Description
ஜெ. வின் உண்மை நிலையைச் சொல்ல முடியாதபடி, சசிகலாவால் அரசாங்கத்தின் வாய் கட்டப்பட்டது. ஊடகங்களின் கேள்விகளை சமாளிக்க, சசிகலா தரப்பின் விருப்பம் போலவே அப்பல்லோ மருத்துவமனை அவ்வப்போது மழுப்பல் அறிக்கைகளை வெளியிட்டது.
முதலமைச்சரின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள, அவருக்கு வாக்களித்த மக்கள் நினைப்பது அவர்களின் உரிமை. அது கூடமறுக்கப்பட்டது.
ஜெ. வின் உடல்நலத்தை விசாரிக்கப் போன அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம், ஜெ. வைப் பார்க்கவிடாமல் திருப்பியனுப்பினர்.





கரூர் பிரச்சார நிகழ்வில் செப்டம்பர் 27 அன்று 41 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட் டோர் காயமடைந
இன்றைய பஞ்சாங்கம் 29-10-2025, ஐப்பசி 12, புதன்கிழமை, சப்தமி திதி காலை 09.23 வரை பின்பு வளர்பிறை அஷ்
நடிகர் விஜய்யின் த.வெ.க.வை முன்னிறுத்தி தி.மு.க.வை மிரட்டிக்கொண்டி ருந்த காங்கிரஸ் கட்சி திடீரென்ற
"ஹலோ தலைவரே, இந்த அடைமழை நேரத்திலும் நடிகர் விஜய், கரூர் அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட குடும
Reviews
There are no reviews yet.