Description
ஜெ. வின் உண்மை நிலையைச் சொல்ல முடியாதபடி, சசிகலாவால் அரசாங்கத்தின் வாய் கட்டப்பட்டது. ஊடகங்களின் கேள்விகளை சமாளிக்க, சசிகலா தரப்பின் விருப்பம் போலவே அப்பல்லோ மருத்துவமனை அவ்வப்போது மழுப்பல் அறிக்கைகளை வெளியிட்டது.
முதலமைச்சரின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள, அவருக்கு வாக்களித்த மக்கள் நினைப்பது அவர்களின் உரிமை. அது கூடமறுக்கப்பட்டது.
ஜெ. வின் உடல்நலத்தை விசாரிக்கப் போன அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம், ஜெ. வைப் பார்க்கவிடாமல் திருப்பியனுப்பினர்.





இன்றைய பஞ்சாங்கம் 16-07-2026, ஆனி 32, வியாழக்கிழமை, துதியை திதி காலை 08.53 வரை பின்பு வளர்பிறை திரி
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், ஆக்களூரில் உள்ள சிவன் கோயில் குளத்தில், தண்ணீர் இறைத்தால் ப
பழனி கோயில் நில மோசடி வழக்கை சிபிசிஐடி விசாரிப்பது பல்வேறு கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது என அ
தமிழகத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஏஎஸ்
நடிகரும், தவெக தலைவரும் விஜய் தமிழக முதல்வரான பிறகு பல்வேறு திரை பிரபலங்கள் அவரை சந்தித்து வாழ்த்துக
Reviews
There are no reviews yet.