Description
ஜெ. வின் உண்மை நிலையைச் சொல்ல முடியாதபடி, சசிகலாவால் அரசாங்கத்தின் வாய் கட்டப்பட்டது. ஊடகங்களின் கேள்விகளை சமாளிக்க, சசிகலா தரப்பின் விருப்பம் போலவே அப்பல்லோ மருத்துவமனை அவ்வப்போது மழுப்பல் அறிக்கைகளை வெளியிட்டது.
முதலமைச்சரின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள, அவருக்கு வாக்களித்த மக்கள் நினைப்பது அவர்களின் உரிமை. அது கூடமறுக்கப்பட்டது.
ஜெ. வின் உடல்நலத்தை விசாரிக்கப் போன அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம், ஜெ. வைப் பார்க்கவிடாமல் திருப்பியனுப்பினர்.





கடலூரில் ரவுடி ஒருவர் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் ம
சென்னை தியாகராய நகரின் பரபரப்பான தெருக்களில், வழக்கம்போல் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார் பத்மா. அ
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி பகுதியில், மதுரை–தூத்துக்குடி தேசிய நெடுஞ்சா
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சீனாபுரம், வீராணம்பாளையம், புதுப்பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி (63)
காட்டுமன்னார்கோவில் அருகே ஆதனூர் கிராமத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த நந்தனார் என்ற மகான் வசித்து வ
Reviews
There are no reviews yet.