Description
நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன்.
தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண்மை, விழிப்புணர்வு என அனைத்தையும் அருளுபவன். கற்பகத்தரு, காமதேனு போன்றவன்.
அத்தகைய அனுமனின் அவதாரம் தொடங்கி, ராமர் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.





வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக
வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் செல்லும் மேல சன்னதி வீதி பகுதியில் கடும் போக்குவரத்து நெரி
அறிவியலில் பெண்கள் – விக்சித் பாரதத்தை ஊக்கிவித்தல் என்ற கருப்பொருளின் கீழ் அண்ணாமலைப் பல்கலைக்கழக ச
தனியார் பேருத்தில் பயணித்த ஆந்திர மாநில நபரிடம் இருந்து உரிய ஆவணம் இல்லாத 14 லட்சம் பணம், 17 சவரன் ந
Reviews
There are no reviews yet.