Description
நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன்.
தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண்மை, விழிப்புணர்வு என அனைத்தையும் அருளுபவன். கற்பகத்தரு, காமதேனு போன்றவன்.
அத்தகைய அனுமனின் அவதாரம் தொடங்கி, ராமர் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.





ஆந்திர மாநிலத்தில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சீர் செய்யும் விதமாக, முறையான செயல்திட்டத்தை நட
நடிப்பைத் தாண்டி சமூக சேவைகளில் சூர்யா முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில் அவர் ஆரம்பித்த
ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ ‘வாரி வாரி’ என்ற புதிய, இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளா
வறட்சிக்கு பெயர்போன ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு விவசாயி ஆப்பிள் விளைவித்து சாதனை படைத்
மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. முன்னதாக இரண்டு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெ
Reviews
There are no reviews yet.