Description
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று பேசுகிறோமே அது தோன்றிய அன்றே,அப்போதே இயற்கை வைத்தியமும் தோன்றிவிட்டது.
காலம் காலமாக வழக்கிலிருந்த அவ்வியற்கை வைத்தியம், நாளடைவில் பாட்டி வைத்தியம் என்றும் அழைக்கப் பட்டு எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் மிக மிக குறைந்த செலவில் எந்தவித பக்க விளைவுகளும் இன்றி நமக்கு நாமே நிவாரணம் பெற முடியும் என்ற வகையில் பொதுமக்கள் யாவருக்கும் பயன்பட்டு வந்தது.என்னுடைய கருத்துக்களைப் படித்து மக்கள் தங்கள் சந்தோஷத்தை தெரிவித்துள்ளார்கள். நீங்கள் செய்யும் சேவைக்கு வயதான காலத்திலும் என் உதவியைச் செய்தேன்.





இன்றைய பஞ்சாங்கம் 07-11-2025, ஐப்பசி 21, வெள்ளிக்கிழமை, துதியை திதி பகல் 11.05 வரை பின்பு தேய்பிறை
கடலூர் மத்திய சிறையிலிருந்து ஜாமனில் வெளியே வந்த பிரபல ரவுடியை, சில நிமிடங்களிலேயே மற்றொரு வழக்கில்
ஒரே மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்ளிட்ட மூன்று பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டி
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்களான கே.சி கருப்பண்ணன் மற்றும் கே.வி ராமல
நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் அவரின் மறைவிற்கு
Reviews
There are no reviews yet.