Description
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று பேசுகிறோமே அது தோன்றிய அன்றே,அப்போதே இயற்கை வைத்தியமும் தோன்றிவிட்டது.
காலம் காலமாக வழக்கிலிருந்த அவ்வியற்கை வைத்தியம், நாளடைவில் பாட்டி வைத்தியம் என்றும் அழைக்கப் பட்டு எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் மிக மிக குறைந்த செலவில் எந்தவித பக்க விளைவுகளும் இன்றி நமக்கு நாமே நிவாரணம் பெற முடியும் என்ற வகையில் பொதுமக்கள் யாவருக்கும் பயன்பட்டு வந்தது.என்னுடைய கருத்துக்களைப் படித்து மக்கள் தங்கள் சந்தோஷத்தை தெரிவித்துள்ளார்கள். நீங்கள் செய்யும் சேவைக்கு வயதான காலத்திலும் என் உதவியைச் செய்தேன்.





இன்றைய பஞ்சாங்கம் 26-01-2026, தை 12, திங்கட்கிழமை, அஷ்டமி திதி இரவு 09.18 வரை பின்பு வளர்பிறை நவமி.
மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் இன்று (25.01.2026) நடைபெற்றது. இத
தனது ரசிகர்களை கூட ஏமாற்றும், இன்னும் டைரக்டர் நடிகரவாகவே இருக்கும் தவெக தலைவர் விஜய் போன்றவராக மட்ட
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விப
இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார
Reviews
There are no reviews yet.