Description
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று பேசுகிறோமே அது தோன்றிய அன்றே,அப்போதே இயற்கை வைத்தியமும் தோன்றிவிட்டது.
காலம் காலமாக வழக்கிலிருந்த அவ்வியற்கை வைத்தியம், நாளடைவில் பாட்டி வைத்தியம் என்றும் அழைக்கப் பட்டு எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் மிக மிக குறைந்த செலவில் எந்தவித பக்க விளைவுகளும் இன்றி நமக்கு நாமே நிவாரணம் பெற முடியும் என்ற வகையில் பொதுமக்கள் யாவருக்கும் பயன்பட்டு வந்தது.என்னுடைய கருத்துக்களைப் படித்து மக்கள் தங்கள் சந்தோஷத்தை தெரிவித்துள்ளார்கள். நீங்கள் செய்யும் சேவைக்கு வயதான காலத்திலும் என் உதவியைச் செய்தேன்.





த.வெ.க. கூட்டணிக் கட்சியினர் உதிர்ந்த நெல்லிக்காய் மூட்டையாக மாறிவிடுவார்களோ என்கிற நிலை உருவாகியி
சட்டமன்றக் கூட்டத்தில், த.வெ.க. ஆட்சியின் காவல்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் மீதான
"தளபதிகிட்ட வெறும் டயலாக் மட்டும் இல்லைங்க; ஆக்ஷனும் இருக்கும். இப்ப பாத்திங்களா நேருவோட நிலை
"ஹலோ தலைவரே, தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருப்பது, முதல்வர் விஜ
Reviews
There are no reviews yet.