Description
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று பேசுகிறோமே அது தோன்றிய அன்றே,அப்போதே இயற்கை வைத்தியமும் தோன்றிவிட்டது.
காலம் காலமாக வழக்கிலிருந்த அவ்வியற்கை வைத்தியம், நாளடைவில் பாட்டி வைத்தியம் என்றும் அழைக்கப் பட்டு எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் மிக மிக குறைந்த செலவில் எந்தவித பக்க விளைவுகளும் இன்றி நமக்கு நாமே நிவாரணம் பெற முடியும் என்ற வகையில் பொதுமக்கள் யாவருக்கும் பயன்பட்டு வந்தது.என்னுடைய கருத்துக்களைப் படித்து மக்கள் தங்கள் சந்தோஷத்தை தெரிவித்துள்ளார்கள். நீங்கள் செய்யும் சேவைக்கு வயதான காலத்திலும் என் உதவியைச் செய்தேன்.





புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் சரகம் அரயப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 35). கட்
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 போல எந்த ஆண்டும் நடந்ததில்லை என்கிற அளவிற்கு ஆளுங்கட்சியை நோக்கி எதிர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் அக்ஷ்யா பிரியா - ஆர்ஜன் ராயர் திருமண வி
வெளியூரில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் பங்கேற்று வீடு திரும்புவதற்காக இளம்பெண் ஒருவர் திருவாரூர் பு
தவெக நிர்வாகிகளிடம் இருந்துதான் பெண்களை காப்பாற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாம
Reviews
There are no reviews yet.