Description
மிஞ்சி மிஞ்சிப் போனால் தினமும் ஒரு பத்து ரூபாயை ஆரோக்கியப் பிரக்ஞையோடு செலவு செய்தாலே போதும்; 100 வயது நோயற்ற வாழ்வு வாழலாம். அதற்கு வழிகாட்டும் தகவல்களை அருமையாகத் தொகுத்திருக்கிறார் சித்த மருத்துவர் அருண் சின்னையா. கூடவே 300 மூலிகை, காய், கனிகளின் மருத்துவக் குணங்களையும் தொகுத்திருக்கிறார். தலைமுறைக்கும் பயன்படும் தகவல்கள் அடங்கிய தரமான நூல்!





கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிறுகாலூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு விருத்தாசலம் வேளாண் ஆராய்ச்சி
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக
கூடவே இருக்கிற எதிரிகளச் சமாளிச்சிறலாம். ஆனா உட்கட்சி எதிரிகளச் சமாளிக்க முடியலியே சாமி, தேர்தல் வரை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கீழ் வடக்குத்து கிராமத்தில் 300 மேற்பட்ட குடும்பங்களாக பட்டியல்
த.வெ.க.வினர் நடத்தும் ஒவ்வொரு நிகழ்விலும் எதாவது ஒன்றைச் செய்து மக்களின் நகைப்பிற்கு ஆளாவதும், பேசுப
Reviews
There are no reviews yet.