Description
பேச்சு என்பது விரிவுரை, உரையாடல், சொற்பெருக்குச் சொற்பொழிவு, பேருரை முதலிய பல சொற்களால் பேசப்படுகின்றது. அவைகளில் சொற்பெருக்கு சொற்போர், பேருரை ஆகியவை தற்கால வழக்குகள். இதுவே வடமொழியில் உபந்நியாசம், பிரசங்கம், உயாக்யானம், வியாக்யானம், காலவிபரம், கதாபிரசங்கம் முதலியச் சொற்களால் குறிக்கப்படுகின்றன. வடமொழிச் சொற்களும் தென்னாட்டில் காலூன்றி வெகுவாகவே இன்றைக்கும் அவை வழக்கத்திலிருந்து விடுபடாமலே உள்ளன.





இன்றைய பஞ்சாங்கம் 27-11-2025, கார்த்திகை 11, வியாழக்கிழமை, சப்தமி திதி இரவு 12.30 வரை பின்பு வளர்பி
ரேசன் கடைகளில் கை ரேகை பதிவு, கண் பதிவுகளை வைத்து பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் கிராமங்களில் இணைய
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் 20 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆவடி
Reviews
There are no reviews yet.