Description
கொலை செய்! பழியை புலிமேல் போடு!
மகிந்த ராஜபக்சே. இவன் இலங்கை நாட்டின் கொடூரமான சர்வாதிகாரியாக இருந்து, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த மாபாவி. போர்க்குற்ற விசாரணையை நாங்களே நடத்திக் கொள்கிறோம் என்று சொன்ன வினோத சர்வாதிகாரி. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் ஒத்துக் கொண்டது அதைவிட வினோதம். தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதி என்று சொல்வார்கள். ஆனால் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் நீதியை சிலுவையில் அறைந்து கொண்டிருக்கிறார்கள், நியாயத்தை சவப்பெட்டிக்குள் அடைக்கிறார்கள், தர்மத்தை குழி தோண்டிப் புதைக்கிறார்கள், மனிதாபிமானத்திற்கு





இயக்குநர் ரத்னகுமார் ‘29*’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நாயகனாக விது மற்றும் நாயகி
பனை நுங்கை பறிக்க போன போது டிரான்ஸ்பார்மர் வெடித்து இரண்டு கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்ச
ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி அன்று உலக உழைப்பாளர் தினம் உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்
கர்நாடகா மாநிலத்தில், கடந்த சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்று சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆ
தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு கடந்த பிப்ரவரியில் செங்கல்பட்டு
Reviews
There are no reviews yet.