Description
அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ள மண் பாண்டங்கள், மனித
எலும்புகள், வேட்டைக் கருவிகள், தாயத்துகள், அணிகலன்கள்,
இசைக் கருவிகள், பனியில் உறைந்துபோன சில மனித உடல்கள் என
பல சான்றுகளால் சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்து மனித இன
வரலாற்றை ஊகித்து அறிய முடிகிறது. இது ஒரு உத்தேசமான யூகமே
தவிர உறுதியான சரித்திரம் என்று எவரும் உறுதியளிக்க முடியாது.





இன்றைய பஞ்சாங்கம் 07-11-2025, ஐப்பசி 21, வெள்ளிக்கிழமை, துதியை திதி பகல் 11.05 வரை பின்பு தேய்பிறை
கடலூர் மத்திய சிறையிலிருந்து ஜாமனில் வெளியே வந்த பிரபல ரவுடியை, சில நிமிடங்களிலேயே மற்றொரு வழக்கில்
ஒரே மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்ளிட்ட மூன்று பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டி
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்களான கே.சி கருப்பண்ணன் மற்றும் கே.வி ராமல
நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் அவரின் மறைவிற்கு
Reviews
There are no reviews yet.