Description
பட்சபட்சி சாத்திரம் குறித்து ஓலைச்சுவடிகள் உள்ளன. ஆனால் நூல்வடிவில் மிகச் சிலவே உள்ளன. அவை பெரும்பாலும் காலத்தைக் கணிக்கும் முறையை பிரதானமாகக் கொண்டே உள்ளன. பஞ்சபட்சியிலுள்ள பல விஷயங்கள் அவற்றிலில்லை.
இந்தக் குறையை போக்கும் வகையில், பல ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து மிக விரிவாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த நூல். நமது கலைகள் பல கால ஓட்டத்தில் அழிந்து போய்விட்டன. அந்த நிலை இந்தக் கலைக்கும் நேராமலிருக்க அதை நூல் வடிவமாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழரின் கடமையும்கூட. அந்தக் கடமையை சரியான நேரத்தில்- மிகுந்த சிரத்தையெடுத்து செய்து முடித்திருக்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்.





தமிழ்நாட்டின் 17வது சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று (11-05-26) காலை 9:30 மணிக்கு தொடங்கியது. முதல
கடந்த 2023-ஆம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, நாடாளுமன்றம்
இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, 17-வது தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் 234 தொகுதி
மக்களவையில் மார்ச் 25, 2026 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா, இந்தியாவில் உள்ள தனிநபர்கள், சங
Reviews
There are no reviews yet.