Description
பட்சபட்சி சாத்திரம் குறித்து ஓலைச்சுவடிகள் உள்ளன. ஆனால் நூல்வடிவில் மிகச் சிலவே உள்ளன. அவை பெரும்பாலும் காலத்தைக் கணிக்கும் முறையை பிரதானமாகக் கொண்டே உள்ளன. பஞ்சபட்சியிலுள்ள பல விஷயங்கள் அவற்றிலில்லை.
இந்தக் குறையை போக்கும் வகையில், பல ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து மிக விரிவாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த நூல். நமது கலைகள் பல கால ஓட்டத்தில் அழிந்து போய்விட்டன. அந்த நிலை இந்தக் கலைக்கும் நேராமலிருக்க அதை நூல் வடிவமாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழரின் கடமையும்கூட. அந்தக் கடமையை சரியான நேரத்தில்- மிகுந்த சிரத்தையெடுத்து செய்து முடித்திருக்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்.





இன்றைய பஞ்சாங்கம் 31-07-2026, ஆடி 15, வெள்ளிக்கிழமை, துதியை திதி இரவு 10.32 வரை பின்பு தேய்பிறை திர
காவிரியில் தமிழ்நாட்டுக்கு தன்ணீர் திறந்து விட கர்நாடகா அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்த சூழ
திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் தேர்வுக்கு எதிராகவும், உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்ட
தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி நீரை தரமாட்டோம் எனவும், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாட
விஜய் நடித்து அண்மையில் வெளியான 'ஜனநாயகம்' திரைப்படம் மக்கள் மத்தியில் மிக மோசமான வரவேற்பை
Reviews
There are no reviews yet.