Description
பட்சபட்சி சாத்திரம் குறித்து ஓலைச்சுவடிகள் உள்ளன. ஆனால் நூல்வடிவில் மிகச் சிலவே உள்ளன. அவை பெரும்பாலும் காலத்தைக் கணிக்கும் முறையை பிரதானமாகக் கொண்டே உள்ளன. பஞ்சபட்சியிலுள்ள பல விஷயங்கள் அவற்றிலில்லை.
இந்தக் குறையை போக்கும் வகையில், பல ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து மிக விரிவாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த நூல். நமது கலைகள் பல கால ஓட்டத்தில் அழிந்து போய்விட்டன. அந்த நிலை இந்தக் கலைக்கும் நேராமலிருக்க அதை நூல் வடிவமாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழரின் கடமையும்கூட. அந்தக் கடமையை சரியான நேரத்தில்- மிகுந்த சிரத்தையெடுத்து செய்து முடித்திருக்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்.





அசாம் மாநிலம், ஹோஜாய் மாவட்டத்தின் லங்காவிற்கு அருகிலுள்ள ஹவாய்ப்பூர் பகுதியில், டவுன் ராஜ்தானி எக்ஸ
சட்டவிரோதமான சூதாட்ட செயலியை திரை பிரபலங்கள் விளம்பரப்படுத்தியதாக கடந்த ஆண்டு தொழிலதிபர் ஃபனீந்திர ச
விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் மைல்கல்லாக, மரணத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு நட்சத்திரத்தின் இ
செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மண்டல கவுன்சில் கூட்
மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்ட நீதிமன்றம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
Reviews
There are no reviews yet.