Description
அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ள மண் பாண்டங்கள், மனித
எலும்புகள், வேட்டைக் கருவிகள், தாயத்துகள், அணிகலன்கள்,
இசைக் கருவிகள், பனியில் உறைந்துபோன சில மனித உடல்கள் என
பல சான்றுகளால் சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்து மனித இன
வரலாற்றை ஊகித்து அறிய முடிகிறது. இது ஒரு உத்தேசமான யூகமே
தவிர உறுதியான சரித்திரம் என்று எவரும் உறுதியளிக்க முடியாது.





தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளுக்கு நாள் தேர்தல் களம்
தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளுக்கு நாள் தேர்தல் களம்
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெ
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செ
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி முழுமையான விவசாய கிராமங்கள் நிறைந்த தொகுதி. அதையும் த
Reviews
There are no reviews yet.