Description
மனித உடலின் சிக்கலான உடற்கூறு மற்றும் மறைபொருளாக இருந்து வந்த Acupuncture மருத்துவ முறையை எல்லோரும் அறிந்து உணரும்படி மிகவும் எளிய நடையில், எனது நண்பர் டாக்டர். அப்துல் நாசர் அவர்கள் எழுதியுள்ளார். இம்முயற்சி தமிழ் மருத்துவதுறையில் ஒரு மைல்கல் என் றால் மிகையாகாது. இந்நூல் மருத்துவதுறையினருக்கு குறிப்பாக Allopathy, Ayurveda, Siddha, Unani, Yoga, Homeopathy போன்ற மருத்துவப்பட்டம் பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் மருத்துவர்களுக்கும் இது ஒரு வைரக்கிரீடமாக இருக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.இந்தக் குறையை போக்கும் வகையில், பல ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து மிக விரிவாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த நூல். நமது கலைகள் பல கால ஓட்டத்தில் அழிந்து போய்விட்டன. அந்த நிலை இந்தக் கலைக்கும் நேராமலிருக்க அதை நூல் வடிவமாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழரின் கடமையும்கூட. அந்தக் கடமையை சரியான நேரத்தில்- மிகுந்த சிரத்தையெடுத்து செய்து முடித்திருக்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்.





தற்போது தங்கத்தின் விலை அதி உச்சம் அடைந்துள்ளது. வெள்ளியின் விலையும் அதே நிலை. இவை இந்தியாவில் மட்
ஒரு செயலை துவங்கும் முன்பு நேரம் காலம் பார்ப்பது அவசியமாகும். ஒரு நாளின் சிறப்பினை உணர்த்துவதில் த
யுக யோகம் இரண்டு பாவங்களில் ஏழு கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.இந்த யோகத்தில் பிறந்தவ
தன்னிலையை முன்னிலைப்படுத்தும், நிகழ்வுகளில் தன்னை அர்ப்பணித்த மானுட இனம், தனக்கான இருப்பிடத்தை அமை
Reviews
There are no reviews yet.