Description
மனித உடலின் சிக்கலான உடற்கூறு மற்றும் மறைபொருளாக இருந்து வந்த Acupuncture மருத்துவ முறையை எல்லோரும் அறிந்து உணரும்படி மிகவும் எளிய நடையில், எனது நண்பர் டாக்டர். அப்துல் நாசர் அவர்கள் எழுதியுள்ளார். இம்முயற்சி தமிழ் மருத்துவதுறையில் ஒரு மைல்கல் என் றால் மிகையாகாது. இந்நூல் மருத்துவதுறையினருக்கு குறிப்பாக Allopathy, Ayurveda, Siddha, Unani, Yoga, Homeopathy போன்ற மருத்துவப்பட்டம் பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் மருத்துவர்களுக்கும் இது ஒரு வைரக்கிரீடமாக இருக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.இந்தக் குறையை போக்கும் வகையில், பல ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து மிக விரிவாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த நூல். நமது கலைகள் பல கால ஓட்டத்தில் அழிந்து போய்விட்டன. அந்த நிலை இந்தக் கலைக்கும் நேராமலிருக்க அதை நூல் வடிவமாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழரின் கடமையும்கூட. அந்தக் கடமையை சரியான நேரத்தில்- மிகுந்த சிரத்தையெடுத்து செய்து முடித்திருக்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்.





திருச்சி மாவட்டத்தில் தொகுதிகளின் நிலவரங் களை பார்க்கும்போது தி.மு.க. கடந்த முறை வெற்றி பெற்றது போ
அருப்புக்கோட்டை தொகுதியில் இரண்டு முறையும், தொகுதி மறு சீரமைப்புக் குப் பிறகு திருச்சுழி தொகுதியில
ஏப்ரல் 23 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பரப்புரையில
தமிழகத்தில் வியாழன் (23-04-26) அன்று சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில த
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் தீவிர பிரச்சாரத்த
Reviews
There are no reviews yet.