Description
சுதந்திரப் போராட்டத்தில் நேர் முகமாகவும் உணர்வு பூர்வமாகவும் பங்கு கொண்டிருந்த தேசபக்தர் கல்கி. அப்படியிருக்கும்போது எழுத்தாளர் கல்கியின் பேனாமுனையில் உயிர்பெறும் பாத்திரங்களில் தேசபக்தி உணர்வு எட்டிப் பார்க்காமல் இருக்குமா?
சோழமன்னர் பார்த்திபர் முதல் ஓடக்காரப் பொன்னன் மனைவி வள்ளிவரை அத்துணை பாத்திரங்களின் சொல்லிலும் சிந்தனையிலும் விடுதலை வீர்யம் வெளிப்பட்டிருக்கிறது.





திருச்சி சரக டிஐஜியாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரியான வருண்குமாருக்கும், நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளரான
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இ
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இ
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இ
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கமல் தயாரிப
Reviews
There are no reviews yet.