Description
சுதந்திரப் போராட்டத்தில் நேர் முகமாகவும் உணர்வு பூர்வமாகவும் பங்கு கொண்டிருந்த தேசபக்தர் கல்கி. அப்படியிருக்கும்போது எழுத்தாளர் கல்கியின் பேனாமுனையில் உயிர்பெறும் பாத்திரங்களில் தேசபக்தி உணர்வு எட்டிப் பார்க்காமல் இருக்குமா?
சோழமன்னர் பார்த்திபர் முதல் ஓடக்காரப் பொன்னன் மனைவி வள்ளிவரை அத்துணை பாத்திரங்களின் சொல்லிலும் சிந்தனையிலும் விடுதலை வீர்யம் வெளிப்பட்டிருக்கிறது.





நிகழும் மங்களகரமான விசுவாவசு வருஷம், மார்கழி மாதம், 30-ஆம் தேதி, 14-1-2026 புதன்கிழமை தேய்பிறை ஏகா
சமுதாயத்தில் அதிகப்படியாக நிலவிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளில் ஒன்று திருமணத்தடை அல்லது திருமண பி
இன்றையநாளில் முற்பிறவி பாவ- சாபங்களை இறைவழிபாடு, பூஜை, ஹோமம், யாகம், புண்ணிய நதிகளில் நீராடல், தன்
ராஜமந்திரி யோகம் ஒரு ஜாதகத்தில் குரு பகவான் கேந்திர ஸ்தானத்தில் இருந்தால், அதற்கு எந்த பாவ கிரகங்க
Reviews
There are no reviews yet.