Description
என்னம்மா இது.. மூணு நட்சத்திரம் ஒண்ணா இருக்கு, ஒரு நட்சத்திரம் மட்டும் தனியா இருக்கே ஏன்’னு கேப்பேன். அதுக்கு எங்க அம்மா.. “அந்த மூணு நட்சத்திரம் ஒண்ணா இருக்குதுல்ல… அது, நீ, ராஜா, பாஸ்கருப்பா. அந்தா தனியா இருக்கு பாரு, அதுமட்டும் வரதராசுப்பா’… இத எங்க அம்மா சொல்லிக் கேக்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷமான தருணமா இருந்திச்சு. இந்தப் புத்தகத்த நான் எழுத வேண்டிய அவசியம் என்னன்னா… இந்த நாடு எப்படி வளர்ந்திருக்கு, இந்தக் கலை எப்படி வளர்ந்திருக்கு.. இந்த சினிமா இப்போ எப்படி இருக்கு, அப்ப எப்படி இருந்துதுங்குறதும் இதுலேயே வந்துரும்னு நினைக்கிறேன்.





இன்றைய பஞ்சாங்கம் 07-11-2025, ஐப்பசி 21, வெள்ளிக்கிழமை, துதியை திதி பகல் 11.05 வரை பின்பு தேய்பிறை
கடலூர் மத்திய சிறையிலிருந்து ஜாமனில் வெளியே வந்த பிரபல ரவுடியை, சில நிமிடங்களிலேயே மற்றொரு வழக்கில்
ஒரே மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்ளிட்ட மூன்று பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டி
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்களான கே.சி கருப்பண்ணன் மற்றும் கே.வி ராமல
நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் அவரின் மறைவிற்கு
Reviews
There are no reviews yet.