Description
பாவலர் வரதராஜன், பாஸ்கர், இளையராஜா, இவங்களோட கூடப்பிறந்த கங்கை அமரனாகிய நான், நாங்க ஒரு நாகரிக வளர்ச்சி இல்லாத எடத்துலயிருந்து, இன்னிக்கு நாகரிகம் வளர்ந்த எடத்துல இருக்கக் கூடிய வெங்கட் பிரபு, பிரேம்ஜி, பேத்தி μவானி, விக்ரிதி மாதிரி வர்ற ஆட்கள் வரைக்கும் வாழ்ந்துக்கிட்டிருக்கேன். அது எந்த மாதிரி வாழ்க்கைன்னு சொல்றது அவசியமா இருக்குறதால பதிவு பண்ணீருக்கேன். இதுக்கெல்லாம் என்ன புண்ணியம் செஞ்சேனோ…..





கடலூர் மாவட்டம் சிதம்பரம் அம்பலத்தாடி மட தெரு நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்பு
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடியில் தமிழக அரசின் சிறப்புப் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா இ
தமிழ்நாட்டில் மணல் குவாரிகளை முறைகேடாக ஒப்பந்தம் விடுத்து, ஆட்சியாளர்களும், ஒப்பந்ததாரர்களும், அதிகா
தமிழ் நாடு அரசு, அரசு ஊழியர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை நிறைவ
சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில், 49வது சென்னை புத்தகக் காட்சி தமிழ்
Reviews
There are no reviews yet.