Description
பட்சபட்சி சாத்திரம் குறித்து ஓலைச்சுவடிகள் உள்ளன. ஆனால் நூல்வடிவில் மிகச் சிலவே உள்ளன. அவை பெரும்பாலும் காலத்தைக் கணிக்கும் முறையை பிரதானமாகக் கொண்டே உள்ளன. பஞ்சபட்சியிலுள்ள பல விஷயங்கள் அவற்றிலில்லை.
இந்தக் குறையை போக்கும் வகையில், பல ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து மிக விரிவாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த நூல். நமது கலைகள் பல கால ஓட்டத்தில் அழிந்து போய்விட்டன. அந்த நிலை இந்தக் கலைக்கும் நேராமலிருக்க அதை நூல் வடிவமாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழரின் கடமையும்கூட. அந்தக் கடமையை சரியான நேரத்தில்- மிகுந்த சிரத்தையெடுத்து செய்து முடித்திருக்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்.





புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தவெக முகமது பர்வேஸ் தொழிலாளர் நலத்துறை அ
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (31.05.2026) நடைபெற்ற ஐபிஎல் போட்
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள ஒரு உள்ளூர் கோயில் திருவிழாவை முன்னிட்டு அங்கு பிரம்மாண்ட
சென்னை கோயம்பேடு பகுதியில் தனியார் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பாருக்கு 18 வயதான யான்சி என்
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தா
Reviews
There are no reviews yet.