Description
பட்சபட்சி சாத்திரம் குறித்து ஓலைச்சுவடிகள் உள்ளன. ஆனால் நூல்வடிவில் மிகச் சிலவே உள்ளன. அவை பெரும்பாலும் காலத்தைக் கணிக்கும் முறையை பிரதானமாகக் கொண்டே உள்ளன. பஞ்சபட்சியிலுள்ள பல விஷயங்கள் அவற்றிலில்லை.
இந்தக் குறையை போக்கும் வகையில், பல ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து மிக விரிவாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த நூல். நமது கலைகள் பல கால ஓட்டத்தில் அழிந்து போய்விட்டன. அந்த நிலை இந்தக் கலைக்கும் நேராமலிருக்க அதை நூல் வடிவமாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழரின் கடமையும்கூட. அந்தக் கடமையை சரியான நேரத்தில்- மிகுந்த சிரத்தையெடுத்து செய்து முடித்திருக்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்.





பேக்கரிக்குள் புகுந்த நபர் கியூஆர் கோடை மாற்றி ஒட்டிய சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
உலகளவில் பிரபலமான அவதார் படத்தின் மூன்றாம் பாகம் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ என்ற தலைப்பில் உருவாகிறது
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நாளை 18ஆம் தேதி (18.12.2025) காலை 11.00 மணிக்கு தவெக கட்சித் தலைவர் வ
தற்போதெல்லாம் சமூக அவலங்கள் செல்போன் கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது. அப்படியொரு கொடுமை விருதுநகர
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக
Reviews
There are no reviews yet.