Description
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்திய தத்துவஞானி ஓஷோ என்று உலகமே கொண்டாடும் இந்தப் பேராசான் பிறந்தது மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள குச்சுவாடா என்ற குக்கிராமத்தில்!
மின்சார விளக்கு – பேருந்து – புகைவண்டி என நாகரிகத்தின் – விஞ்ஞானத்தின் வெளிச்சம் எட்டிப் பார்க்காத இந்தக் கிராமத்தில் உதித்த இந்த ஞானச் சூரியன் உலகம் முழுக்கப் பரவசத்தோடு பார்க்கப்பட்டவர்!
அவரது வாழ்க்கை வரலாற்றின் ஒவ்வொரு கணமும் வியப்பும் விழிப்பும் கொண்டதாக அமைந்திருப்பதை இந்நூல் பிரதிபலிக்கிறது!





தேர்தல் பணிகளில் இருக்கும் தணிக்கைத்துறை பணியாளர்களை அந்த பணிகளை செய்யவிடாமல் ஏகத்துக்கும் டார்ச்சர்
தமிழ்நாட்டில் வருகின்ற வியாழன் அன்று (23-04-26) சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 16ஆம் தேதி (16.04.2026) கூடியது. அப்போது நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைய
தமிழகத்தில் நாளை மறுநாள் (23-04-26) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, இன்றுடன் (21-04-26)
Reviews
There are no reviews yet.